Tuesday, 6 October 2015

மௌனம்...

இன்னும் ஏன்
உன் மௌனம் மட்டும்
பதிலாக தருகிறாய்....
என் மேல் இரக்கப்பட்டு - நீ
தரும் புன்னகை மட்டுமாவது
போதும்,
வாழ்ந்து விடுவேன்
என் நாட்களை...