Tuesday, 27 March 2012



இந்த நிமிடம் நீ என்னை
காணத்துடிதால் - உன்
இமைகளை மெதுவாக மூடு
உன் இதயம் துடிக்கும் தூரத்தில்
நான் வந்து நிற்பேன் ......

- ஒரு மனதின் புலம்பல் -


உன்னுடன் நான் - ஒரு
யுகம் வாழ நினைக்கவில்லை - ஒரு
நாள் வாழ்ந்தாலே போதும் - அது
பல யு
ங்கள் வாழ்ந்த
நிறைவைத் தரும்
எனக்கு ....